பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்
கேரள காட்டுயிர் உய்விடம்பீச்சி-வாழனி காட்டுயிர் உய்விடம் என்பது தென்னிநிதிய மாநிலமான, கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தில், பீச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். இந்த சரணாலயம் 1958 ஆம் ஆண்டில் சிம்மனி சிம்மோனி காட்டுயிர் உய்விடம் உட்பட பாலப்பிலி- நெல்லியம்பதி காடுகளை உள்ளடக்கியது மேலும் இது கேரளத்தின் இரண்டாவது பழமையான சரணாலயம் ஆகும்.
Read article